திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தடை விதித்திருந்த நிலையில், இந்த தடையை ஆகஸ்ட் 24 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.