“அண்ணன் வைகோ எவ்வித விமர்சனங்களை முன்வைத்தாலும், எங்களின் மரியாதையும் நேசமும் அவர்மீது தொடரும். ஆனால், அவர் தன்னுடைய மதிப்பை குறைத்துப் பேசுவது சரியல்ல.” என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.