செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற மதிமுக கட்சி நிகழ்ச்சியில், கடந்த திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரெப்ஷன் மலிந்து காணப்பட்டதாக வைகோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.