தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், தனது முதல் உரையில் தமிழகத்தின் நிதிநிலை குறித்த கவலையையும், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதற்கான தனது உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார்.