கோவை நாய் பயிற்சியாளருக்கு மிரட்டல் விடுத்த காவலர் – கைது ! ஜாதி பெயரை கூறி ஆபாசமாக பேசிய காவலர் கைது – கோவையில் பரபரப்பு !
உட்டியைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு மருது விநாயகம் நாய் பயிற்சி மைய உரிமையாளரை மிரட்டிய ஆடியோ ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டார். சிப்பிப்பாறை நாயை வழங்க மறுத்ததில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
