Category: Blog

Your blog category

கோவையில் போலி “உறவு முறை” சான்றிதழ் தயாரித்து விற்பனை : மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர் காவல் நிலையத்தில் புகார் !!!

கோவை, பொன்னையா ராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் நகை பட்டறை தொழில் செய்து வருகிறார்.இவரது மகன் அர்ஜுன் (வயது 18 ). இவர் வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பம் செய்து இருந்தார். இதற்காக அவருக்கு…

கோவையில் நண்பரை கொன்று கிணற்றில் வீசியதாக காவல் நிலையத்தில் இரண்டு பேர் சரண் அடைந்தனர் !!!

நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் பாலமுருகன். இவரின் தந்தை மலுமிச்சம்பட்டி அருகே குதிரை பண்ணையில் வேலை செய்து வருவதால், இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். பாலமுருகன் கொலை, திருட்டு வழக்கில் கைதாகி நெல்லை சிறையில் இருந்து உள்ளார்.…

கோவை கள்ளபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்குள் மனித வலது கை கண்டெடுக்கபட்டது குறித்து போலீஸ் விசாரணை

சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுதாகர் என்பவரது தனியார் நிறுவனத்தில் துண்டான நிலையில் மனித கை கண்டு எடுக்கப்பட்டுள்ளது நிறுவனத்தின் ஸ்டோர் ரூம் அருகே துண்டாக வலது கை ஒன்று கிடப்பதாக அங்கு மேலாளராக பணிபுரியும் வைரவநாதன் என்பவர் உரிமையாளரிடம் கூறியுள்ளார்…

கோவையில் காவல் நிலையத்தில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை : காவல்துறையிடம் நீதிபதி இரண்டாவது நாளாக விசாரணை !!!

கோவை, அடுத்த பேரூர் அருகே உள்ள ராமசெட்டிபாளையம் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராஜன் என்ற அறிவொளி ராஜன். கட்டிடத் தொழிலாளி இவர் கடந்த ஐந்தாம் தேதி இரவு கோவை பெரிய கடை வீதியில் உள்ள காவல் நிலையத்தில் சென்று அவர் அங்கு…

வால்பாறை நகராட்சியில் நடைபெற இருந்த ரகசிய வாக்கெடுப்பு : அனுமதி மறுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் – கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை மாவட்டம் வால்பாறையில் தற்பொழுது நகர்மன்ற தலைவராக இருக்கும் அழகு சுந்தர வள்ளி (தி.மு.க) மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 13 தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் ஒரு அ.தி.மு.க கவுன்சிலர்கள் மனு அளித்து இருந்தனர் அதன்படி அதற்கான கூட்டமும்…

கோவையில் மது கடையில் ஏற்பட்ட வாய்த் தகராறு : ஒருவரை பிளேடால் அறுத்து தாக்கிய இருவர்!!

கோவை, அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (30), தனது நண்பர் அந்தோணியுடன் கடந்த 2-ஆம் தேதி கோவைபுதூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டு இருந்தார். அதே இடத்தில் இருந்த குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்தி மற்றும்…

வரலாறு காணாத தங்கம் விலை; முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75,200!

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 07) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.75,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கர்தவ்ய பவன் கட்டியதால் ரூ.1,500 கோடி மிச்சம்: பிரதமர் மோடி

புதுடில்லி: ” டில்லியில் மத்திய அரசின் அமைச்சகங்கள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கின. இதனால், அரசுக்கு ரூ.1,500 கோடி செலவாகியது, ” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

போலீசாருக்கே இந்த நிலை என்றால்… இபிஎஸ் கேள்வி!

தென்காசி: ”சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பது நிரூபணம் ஆகி விட்டது. நம்மை பாதுகாக்க வேண்டிய போலீசுக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது,” என்று கடையநல்லுாரில் இபிஎஸ் பேசினார்.

விளம்பர அரசியலுக்காக கொளுத்தும் வெயிலில் பிள்ளைகள் படிக்கும் அவலம்; நயினார் நாகேந்திரன் காட்டம்

சென்னை: ‘விளம்பர அரசியலுக்காக வருங்கால கலாம்களை வெளியே தள்ளிய திராவிட மாடல். கொளுத்தும் வெயிலில் மரத்தடி மணலில் அமர்ந்து பிள்ளைகள் படிக்கும் அவலம் அரங்கேறியுள்ளது’ என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.