கோவையில் போலி “உறவு முறை” சான்றிதழ் தயாரித்து விற்பனை : மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர் காவல் நிலையத்தில் புகார் !!!
கோவை, பொன்னையா ராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் நகை பட்டறை தொழில் செய்து வருகிறார்.இவரது மகன் அர்ஜுன் (வயது 18 ). இவர் வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பம் செய்து இருந்தார். இதற்காக அவருக்கு…
