வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஏழு வயது சிறுவன் பலி
கோவை மாவட்டம் வால்பாறையில் வனவிலங்கு மனிதமோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று மாலை வால்பாறை வேவர்லி டீ எஸ்டேட்டில் பணிபுரிந்து வரும் வட இந்திய தொழிலாளியின் மகன் ஏழு வயது உள்ள சிறுவன் சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தான்…
