Category: Blog

Your blog category

கர்தவ்ய பவன் கட்டியதால் ரூ.1,500 கோடி மிச்சம்: பிரதமர் மோடி

புதுடில்லி: ” டில்லியில் மத்திய அரசின் அமைச்சகங்கள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கின. இதனால், அரசுக்கு ரூ.1,500 கோடி செலவாகியது, ” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

போலீசாருக்கே இந்த நிலை என்றால்… இபிஎஸ் கேள்வி!

தென்காசி: ”சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பது நிரூபணம் ஆகி விட்டது. நம்மை பாதுகாக்க வேண்டிய போலீசுக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது,” என்று கடையநல்லுாரில் இபிஎஸ் பேசினார்.

விளம்பர அரசியலுக்காக கொளுத்தும் வெயிலில் பிள்ளைகள் படிக்கும் அவலம்; நயினார் நாகேந்திரன் காட்டம்

சென்னை: ‘விளம்பர அரசியலுக்காக வருங்கால கலாம்களை வெளியே தள்ளிய திராவிட மாடல். கொளுத்தும் வெயிலில் மரத்தடி மணலில் அமர்ந்து பிள்ளைகள் படிக்கும் அவலம் அரங்கேறியுள்ளது’ என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு மேலும் 25 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப்

வாஷிங்டன்: இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் நமது பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கோவை காவல் நிலையத்தில் இறந்த நபர் போலீசுக்கு தெரியாமல் அறைக்குள் சென்றது எப்படி?

கோவை நகரிலுள்ள பெரியகடை வீதி காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளரின் அறைக்குள் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.இறந்து போன நபர் மனநிலை சரியில்லாதவர் என்றும், காவல் பணியில் இருந்த காவலருக்குத் தெரியாமல் மாடிக்குச் சென்று உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், இது லாக்கப் மரணம்…

சவூதி அரேபியா பூங்காவில் உடைந்த ராட்டினம் திக்.. திக்… நொடிகள்

சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில், 360 டிகிரி ராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது. இதில் 20 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம்

கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் உள்புல பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோவை மாநகராட்சி ஆணையரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் மற்றும்…

வால்பாறையை அடுத்த ஸ்டாண்மோர் எஸ்டேட் பகுதி சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஸ்டாண்மோர் எஸ்டேட் ( யூ பேண்ட்) கரும்பாலம் பகுதியில் சரக்கு லாரி கவிழ்ந்து உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் வால்பாறையில் பிரபல இரும்பு கடை ஓனரின் லாரி TN:41:AZ:1012 என்ற ஈச்சர் லாரி டீ தூள்…

ஊட்டியில் ரோஜா கண்காட்சி.

மலைகளின் அரசி ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி…

ஆபரேஷன் சிந்தூர்

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து பாதுகாப்புத் துறையை சேர்ந்த நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.