வால்பாறை நகராட்சியில் நடைபெற இருந்த ரகசிய வாக்கெடுப்பு : அனுமதி மறுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் – கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்
கோவை மாவட்டம் வால்பாறையில் தற்பொழுது நகர்மன்ற தலைவராக இருக்கும் அழகு சுந்தர வள்ளி (தி.மு.க) மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 13 தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் ஒரு அ.தி.மு.க கவுன்சிலர்கள் மனு அளித்து இருந்தனர் அதன்படி அதற்கான கூட்டமும்…
