Tag: தேசியம்

பேஸ்புக் மூலம் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடி: மெட்டா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசு ‘கிடுக்கிப்பிடி

சிங்கப்பூர்: பேஸ்புக் தளத்தில் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் சிங்கப்பூர் மதிப்பில் ஒரு பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய உலகம்…

வங்கதேசம், இந்தியா இடையே பிரச்னைள்; ஷேக் ஹசீனா மீது பழி சுமத்தும் முகமது யூனுஸ்!

நியூயார்க்: ‘முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் வசித்து வருகிறார். இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தையும், பிரச்னையையும் உருவாக்குகிறது’ என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் குற்றம் சாட்டியுள்ளார்.நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்…

மதுரை தவெக மாநாட்டில் விஜய் – தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பு!

மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் நடிகர் விஜய், விஜயகாந்தை “அண்ணன்” என்று உரையாற்றியதற்கு தேமுதிக வட்டாரத்தில் கலவையான எதிர்வினை எழுந்துள்ளது. விஜயகாந்தை அண்ணன் என்று அழைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், அவரது பெயரை அரசியல் நோக்கத்தில் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்ள முடியாது என…

நாளை அமலாகும் 50% அமெரிக்க வரி – தமிழ்நாட்டில் தாக்கம் ஏற்படும் 5 துறைகள்

அமெரிக்கா-இந்தியா வர்த்தக அதிர்ச்சி!இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி (Tariff) புதன்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப மாதங்களில் பல கட்டங்களாக அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து வந்த…

கோவையில்வீடு வாங்க கொடுத்த பணத்தை திரும்ப இளைஞர் காரில் கடத்தி தாக்குதல் நடத்திய கும்பல் 7பேர் கைது

கோவை,கோவை தெற்கு உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் மகபூப் என்பவரின் மகன் முகமது ரஷீத் (37). தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் உக்கடம் பள்ளி வீதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு வீட்டை வாங்கி வசித்து வந்தார்.முகமது ரஷீத்…

79 – வது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை – கோவையில் காவல் துறை சார்பில் சிறப்பாக நடைபெற்றது !!!

79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை மாநகர காவல் துறை சார்பில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காலை நேரத்தில் தொடங்கியது.ஒத்திகையில், காவல்துறை, போக்குவரத்து துறை, தீயணைப்பு…

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு 7 கோடி மதிப்பு உள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் சுங்க மற்றும் வான் புலனாய்வுப் பிரிவு, சுங்கத் துணை ஆணையர் தலைமையில், சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது சிங்கப்பூரில் இருந்து SCOOT விமானம் மூலம் 2 பயணிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 7 கோடி…

“முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் – நெட்டிசன்களில் சர்ச்சை”

கோவை சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் கோவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது நெட்டிசன்கள் மத்தியில் மீண்டும் பேசு பொருள் ஆகி உள்ளது. சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜூக்கு திருமணம்…

“ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம்” – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம்ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? , டிடிவி தினகரன் மூலமாக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, அப்படி அவர்…

வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஏழு வயது சிறுவன் பலி

கோவை மாவட்டம் வால்பாறையில் வனவிலங்கு மனிதமோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று மாலை வால்பாறை வேவர்லி டீ எஸ்டேட்டில் பணிபுரிந்து வரும் வட இந்திய தொழிலாளியின் மகன் ஏழு வயது உள்ள சிறுவன் சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தான்…