மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்.
பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிரவை ஆதீனம் குமரகுரு சுவாமிகள் தலைமையில்நடைபெற்றது. கோவை, மருதமலை சுப்பிரமணியர் சுவாமி கோவில் முருகனின் ஏழாவது படை வீடாக போற்றப் படுகிறது கோவில் கும்பாபிஷேகம் இன்று நான்காம் தேதி நடைபெற்றது, கோவையில் பிரசித்தி பெற்ற…
சாலை சீரமைப்பு பணி
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.100க்குட்பட்ட நபி நகர் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன்…
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
‘சட்டம் என் கையில்’ ‘சிக்ஸர்’ திரைப்படத்தை இயக்கிய சாச்சி இயக்கத்தில் சதீஸ் நடித்துள்ள படம் ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் நடிகை சம்பதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா…
அவினாசி சாலை மேம்பாலம் திறப்பு
அவினாசி சாலை மேம்பாலம் திறப்பு: கோயம்புத்தூரில் அவினாசி சாலை மேம்பாலம் இறுதிகட்ட பணிகளை முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்பட உள்ளது. வெள்ளலூர் பேருந்து நிலையம் மேம்பாடு: வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் புதிய காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.…