Category: தொழில்நுட்பம்

பேஸ்புக் மூலம் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடி: மெட்டா நிறுவனத்திற்கு சிங்கப்பூர் அரசு ‘கிடுக்கிப்பிடி

சிங்கப்பூர்: பேஸ்புக் தளத்தில் நடக்கும் ஆள்மாறாட்ட மோசடிகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தவறினால் சிங்கப்பூர் மதிப்பில் ஒரு பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் பேஸ்புக்கை நடத்தும் மெட்டா நிறுவனத்துக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இணைய உலகம்…

நாளை அமலாகும் 50% அமெரிக்க வரி – தமிழ்நாட்டில் தாக்கம் ஏற்படும் 5 துறைகள்

அமெரிக்கா-இந்தியா வர்த்தக அதிர்ச்சி!இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி (Tariff) புதன்கிழமை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப மாதங்களில் பல கட்டங்களாக அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து வந்த…