கோவை நாய் பயிற்சியாளருக்கு மிரட்டல் விடுத்த காவலர் – கைது ! ஜாதி பெயரை கூறி ஆபாசமாக பேசிய காவலர் கைது – கோவையில் பரபரப்பு !
உட்டியைச் சேர்ந்த போலீஸ் ஏட்டு மருது விநாயகம் நாய் பயிற்சி மைய உரிமையாளரை மிரட்டிய ஆடியோ ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டார். சிப்பிப்பாறை நாயை வழங்க மறுத்ததில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கேரளாவில், ஆற்றில் குளிக்க சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் : ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு மாணவரை தேடும் பணியில் தீவிரம்
கேரளாவில், ஆற்றில் குளிக்க சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் : ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு மாணவரை தேடும் பணியில் தீவிரம் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோவை, கற்பகம் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 6…
போப்பா..போ… என செல்லமாக பாகுபலி யானையை விரட்டிய மக்கள் – கேட்டு சாதுவாக வனப்பகுதிக்குள் சென்ற யானை.
போப்பா ..போப்பா.. என்று செல்லமா! பாகுபலி யானையை விரட்டிய பொதுமக்கள். கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி நிதித்துறை ஓடந்துறை சிறுமுகை லிங்கபுரம் பல்வேறு பகுதிகளில் பாகுபலி யானை கடந்த சில ஆண்டுகளாகவே நடமாடி வருகிறது அடர் பகுதியில் இருந்த இந்த யானை நேற்று…
கோவையில் 6 வயது பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிரியர் – போக்சோ சட்டத்தில் கைது !!!
கோவை அருகே 6 வயது சிறுவனுக்கு அவன் படித்து வரும் பள்ளிக் கூடத்திலே பாலியல் தொல்லை நடந்து உள்ளது.அதை கவனித்த பெற்றோர் அந்த சிறுவனிடம் அன்பாக பேசி நடந்தது குறித்து மெதுவாக கேட்டனர். அதற்கு அந்த சிறுவன் அளித்த பதில் பெற்றோரை…
கோவை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி : 12,000 வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகி உள்ளது …
கோவை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 12 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு செய்யப்பட்டு உள்ளது என குற்றம்சாட்டி கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அ.தி.மு.க வை சேர்ந்த தாமோதரன் மற்றும் பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர், முன்னாள்…
நள்ளிரவில் டிப் – டாப் உடையுடன் வந்து மர்ம ஆசாமி : விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை பூட்டை உடைத்து திருட்டு – அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் கோவையில் வெளியாகி உள்ளது !!
கேரளாவை சேர்ந்தவர் சுஜின். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது இருசக்கர வாகனத்தை நேற்று வழக்கம் போல் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளர். அப்போது நள்ளிரவில் டிப்-டாப் உடையுடன்…
கோவையில் போலி “உறவு முறை” சான்றிதழ் தயாரித்து விற்பனை : மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர் காவல் நிலையத்தில் புகார் !!!
கோவை, பொன்னையா ராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் நகை பட்டறை தொழில் செய்து வருகிறார்.இவரது மகன் அர்ஜுன் (வயது 18 ). இவர் வெளிநாடு வாழ் இந்தியர் கோட்டாவில் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பம் செய்து இருந்தார். இதற்காக அவருக்கு…
கோவையில் நண்பரை கொன்று கிணற்றில் வீசியதாக காவல் நிலையத்தில் இரண்டு பேர் சரண் அடைந்தனர் !!!
நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த டேவிட் என்பவரின் மகன் பாலமுருகன். இவரின் தந்தை மலுமிச்சம்பட்டி அருகே குதிரை பண்ணையில் வேலை செய்து வருவதால், இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். பாலமுருகன் கொலை, திருட்டு வழக்கில் கைதாகி நெல்லை சிறையில் இருந்து உள்ளார்.…
கோவை கள்ளபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்குள் மனித வலது கை கண்டெடுக்கபட்டது குறித்து போலீஸ் விசாரணை
சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுதாகர் என்பவரது தனியார் நிறுவனத்தில் துண்டான நிலையில் மனித கை கண்டு எடுக்கப்பட்டுள்ளது நிறுவனத்தின் ஸ்டோர் ரூம் அருகே துண்டாக வலது கை ஒன்று கிடப்பதாக அங்கு மேலாளராக பணிபுரியும் வைரவநாதன் என்பவர் உரிமையாளரிடம் கூறியுள்ளார்…
